அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்: இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை. நவ.29மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகக் கூறி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.இந்த சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு …
Read More »நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவியர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி!
சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந…
ஊராட்சி மணி’ என்ற, தொடர்பு மையம் !
ஊராட்சி மணி’ என்ற, தொடர்பு மையம் துவக்கம்!தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிப்போ…
ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் வங்கிகள் 5000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும் . வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி
ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் வங்கிகள் 5000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும் . வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அ…
05/09/2023 நியூஸ் ஆஃப் தமிழ்நாடு
https://publuu.com/flip-book/230051/547431/page/4 …
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை விழிப்…
Unit of Reporter Vision
தகவல்கள்
25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது.சுப்பிரமணியன் சுவாமி!
பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பறக்கும் படம் போலியாம்.. சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!டெல்லி: நவ.2925,000 அடி உயரத்தில் கண்ணாடியை மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த விடியோக்கள் இணையத்தில் தீயாகப் பரவியது. தேஜஸ் விமானத்தில் …
Read More »பருத்தி வீரன்’ பட தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்
அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்!சென்னை: ‘நவ.29பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவேல், உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சினை சார்ந்தது மட்டுமே. ஆனால், நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.உங்களை திரைத்துறையில் …
Read More »செய்திகள்
-
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவியர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி!
சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், எரிசக்தித் …
Read More » -
ஊராட்சி மணி’ என்ற, தொடர்பு மையம் !
-
ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் வங்கிகள் 5000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும் . வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி
-
05/09/2023 நியூஸ் ஆஃப் தமிழ்நாடு
-
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி தூய்மை உறுதிமொழி விழிப்புணர்வு!